Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] விண்மீன் 41 (இறுதி அத்தியாயம்) | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!
  • Thread Author

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

New update ku waiting......
 
தன் காதல் எங்கேயோ இருக்குனு தெரியாத ஒருத்தனோட விடை தெரியாத அமாவாசை பாதையில நிலவாக வந்தவளுடனான அழகான காதல்🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼நமக்கானது நமக்கென நினைக்கும் போது கிடைப்பது நல்லதே என உணர வைக்கும் நம்பிக்கையும் காதலின் அழகான பரிணாமம்🥰🥰🥰🥰🥰அகிரா நிலா காதல் இது மாதிரி தான் பொக்கிஷம்💝💝💝💝💝

காதலில்லை காமமென நினைத்துச் சேர்ந்த நாள் முதல் நினைக்க வைத்து காலங்கள் கடந்தாலும் உன் காலடியிலும் நான் காத்திருப்பது காதலே💖💖💖💖💖💖காலம் கற்றுத் தந்த பாடத்திலே கற்றுத் தேர்ந்த மாணவனாகி வாழ்க்கையின் குறைகளைத் தாண்டி நல்லவைகளைக் கற்றுத் தருபவனாகினேனே எனப் புரிய வைத்தது இவர்களை😊😊😊😊😊சிவா சௌமி காதலின் வாழ்ந்து காட்டும் அன்பான தருணம்💞💞💞💞💞💞💞
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
ஆனால் ஏன் சிஸ் சீக்கிரம் முடிச்சுட்டிங்க 😓 😓 😓 நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரம் முடிப்பிங்கன்னு.....அகி&நிலா,சிவா &சௌமி இவங்களோட நெக்ஸ்ட் ஜெனரேசன்ல பார்க்க ஆவலாக உள்ளேன் சிஸ்🤝💞💞💞💞💞💝💝💝💝💝💝💝
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

இருக்கிற அன்பை வெச்சு வாழ்ந்துடலாம்னு நிலா யோசிச்சா, ஆனா அகிரா ஓட காதல் இவளை யோசிக்க கூட விடல ஓயாத புயலா வீசிட்டு இருக்கு❤️❤️ கஷ்டம், காயம் வரலாம், ஆனா பெத்த அம்மாவே இப்படி காயப்படுத்தினா அவங்களுக்கு அம்மாவா இருக்க கூட தகுதி கிடையாது😠 உங்க கதை வெவ்வேறு கதை களத்துடன் சுவாரஸ்யமா இருக்கு, கதைகள் தொடர 🫰🫶❤️ வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் சகோதரி💐🥰😍
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

Super happy but sweet poision mariye ithulayum heroine ku kuzhantha porakarathuku munnadiye mudichitinkale athulayachum 2nd part varum ithu ivalavu seekarama mudichitinkale
 
அறிவுடா சிவா நீனு சௌமி வந்ததும் உனக்கும் மூளை வளர்ந்துடுச்சுடா பொண்ணுக்கு நல்லா கதை சொல்ற ஆனா உன் ஆத்தாளுக்கு புத்தி சொல்லதான் கிடைசிவரைக்கும் ஆள் இல்லாம போச்சு
அகி நிலா காதல் எப்பவும் வளர்பிறை தான் சந்தேகமே இல்ல
 
ஆனால் ஏன் சிஸ் சீக்கிரம் முடிச்சுட்டிங்க 😓 😓 😓 நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரம் முடிப்பிங்கன்னு.....அகி&நிலா,சிவா &சௌமி இவங்களோட நெக்ஸ்ட் ஜெனரேசன்ல பார்க்க ஆவலாக உள்ளேன் சிஸ்🤝💞💞💞💞💞💝💝💝💝💝💝💝
நானும் 👍👍👍👍 ஜுனியர் அகி கதைக்காக காத்திருக்கேன்
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

Nice story
 
ரொம்ப ஆவலா படிச்ச கதை சீக்கிரம் முடிச்சிட்டீங்க அந்த ஜப்பான்காரன மிஸ் பண்ணுவேன் இங்க கமெண்ட் பண்ண தான் கஷ்டமா இருக்கு 🤧
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

Super super sis unga writing ah kora solla mudiuma sis... Neenga enga ponalum nanga vanthu padipom sis
 
கதை சூப்பர் இதை தவிர வேற என்ன சொல்றது செம்ம செம்ம
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

❤️
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️superrrrrrrrrrr
 

"சோ.. நாம அதிர்ஷ்டத்தோடு இருந்தாதான் நமக்கு மதிப்பு. ரைட்?" எனக் கேட்டாள் கதையை கேட்டுக் கொண்டிருந்த சூர்யப்ரியா.​

அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சிவா "அப்படி அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் எல்லார்க்கிட்டயும் இருக்கு. நாம செய்வதால உண்டாகும் நல்ல விசயங்கள்ல மட்டும் நாம ஃபோகஸ் பண்ணா நாம் அதிர்ஷ்டசாலி. கெட்டதா முடியும் ரிசல்ட்ல மட்டும் ஃபோகஸ் பண்ணோம்ன்னா நாம துரதிர்ஷ்டசாலி. எங்கம்மா நிலாவோட செயலால் உண்டாகும் கெட்ட விசயங்களை மட்டும் நோட் பண்ணாங்க. அகிரா நல்லதை மட்டும் நோட் பண்ணான். ஒரே மனிதராக இருந்தாலும் அவர்களை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் பார்ப்பாங்க.." என்றான்.​

"ஓகோ?" என்றாள் சூர்யப்பிரியா.​

"ஆமா. இங்கே ரெட் த்ரெட் பத்தி ஒரு விசயம் சொல்வாங்க. நமக்கு நட்போ உறவோ அவங்களுக்கும் நமக்கும் நடுவுல கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு கட்டப்பட்டு இருக்குமாம். நிஜ கயிறு பொதுவா நெருங்க நெருங்க லூசாகும். ஆனா அந்த மேஜிக் ரெட் த்ரெட் நாம நாம நெருங்க நெருங்க டைட் ஆகும். அவங்களை எதிர்லயோ பக்கத்துலயோ பார்க்கும்போது அந்த உறவை நாம உணர்வோம்ன்னு சொல்வாங்க.." என்றான்.​

சூர்யப்பிரியா தன் காலை பார்த்தாள்.​

"இப்ப உங்களுக்கும் எனக்கும் நடுவுல த்ரெட் இருக்கா டாடி?" எனக் கேட்டாள்.​

"ஆமா இருக்கு. அப்பா மக த்ரெட். உன் கால்ல இந்த மாதிரி நிறைய த்ரெட்ஸ் இருக்கும். உனக்கு வேண்டப்பட்ட ஒவ்வொருத்தரோடும் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொருத்தரை பார்க்கும் போதும் உனக்கு உறவு புரியும்.." என்றான்.​

இவள் சரி என்று கேட்டுக் கொண்டாள்.​

"சூர்யா.. ஸ்கூலுக்கு டைம் ஆச்சி கிளம்பு.." சௌமியா தன் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டியபடி சொன்னாள்.​

சூரியப்பிரியா தனது ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தாள். "பாய் டாடி. ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.​

அவள் பள்ளிக்கு கிளம்பி விட, சிவா தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.​

சௌமியாவும் இவனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.​

சௌமியா ஜப்பானுக்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சிவாவோடு வாழ்க்கை அப்படி இப்படி போனாலும் வாழப் பழகி கொண்டாள். எந்நாடாக இருந்தாலும் துணைக்கு இவன் இருந்து விட்டால் அவளால் வாழ்ந்துவிட முடியும்.​

பன்னிரெண்டு வருடத்தில் ஒரு நாள் கூட இவள் அவனுக்கு சலிக்கவில்லை. அவனுடையது காமம் அல்ல காதல்தான் என்று நம்ப அவளுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டு இருந்தன.​

இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.​

"அது எதுக்கு அந்த த்ரெட் பத்தி எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு இருக்க? அவ சின்ன பொண்ணு.." என்றாள் சௌமியா.​

"அவதான் ஏதாவது கதை சொல்லுப்பான்னு சொன்னா. நானும் நிலாவோட கதையை சொன்னேன்.." என்றான்.​

இருவரும் அந்த தருணத்தை ரசித்தபடி நடந்து கொண்டு இருந்தார்கள்.​

"ரெட் திரெட்டையெல்லாம் நீ நம்புறியா?" என்று கேட்டாள் சௌமியா.​

"ஆக்சுவலா அதுக்கு முன்னாடி நம்பல. ஆனா உன்னை பார்த்ததும் நம்ப தோணுச்சி. எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உன்னை நினைக்கும் போது அந்த கயிறு என்னை பிடிச்சி இழுக்கும். உன்னை ரொம்ப பக்கத்துல பார்க்கும்போது அந்த கயிறை ஐ மீன் அந்த உறவை என்னால உணர முடிஞ்சது.‌ என்னோட லைப்ல மட்டும் கிடையாது. அகிராவோட லைஃபை எடுத்துக்கோ. அவனோட கயிறு என் தங்கச்சி கால்ல கட்டப்பட்டிருக்கு. அதனாலதான் அவன் அவளை பார்த்ததும் காதல்ல விழுந்தான்.." என்றான்.​

சௌமியாவுக்கு அகிரா நிலா விசயத்தில் காதல் பற்றியும் உறவு பற்றியும் நிறைய நம்பிக்கை உண்டு. எங்கோ இருந்த அகிரா எத்தனை பெண்களை கடந்திருப்பான். ஆனால் காதலில் விழுந்தது நிலாவிடம்தானே? ஸ்பெஷலாக ஒருவரிடம் மட்டும் விழ வைக்கும் என்றால் இந்த காதல் ஒரு அதிசயம்தான்.​

இருவரும் வேலை செய்யும் இடத்திற்கு வந்தார்கள். தங்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.​

இடைவேளை நேரத்தில் தேநீர் கோப்பையோடு அருகருகே அமர்ந்தார்கள்.​

"நான் அகிராவோட காதலை நம்புறேன். ஆனா அந்த சாபம் விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒரு பேண்டஸி மாதிரி இருக்கு.." என்றாள் சௌமியா.​

அவள் நெற்றியில் ஆடிய கேசத்தை ஓரம் ஒதுக்கிய சிவா "அது சாபமா இல்லாம கூட இருக்கலாம்.." என்றான்.​

இவள் ஆச்சரியத்தோடு அவன் முகம் பார்த்தாள். "நீ என்னை நம்புறியா?" என்று கேட்டாள்.​

"அது அப்படி கிடையாது சௌமி. சாபம்ங்கிற விஷயத்தை அவனோட அப்பா அவன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அந்த சாபம் அவனை பிடிச்சிருக்குமா? யாரோ ஒருத்தர் சாபம் விட்டதும் அது நெஞ்சுல படிஞ்சிடுது. காலம் காலமா அது தொடருது. சாபம் வாழ்க்கையை விட்டு போகணும்ன்னா அதுக்கு முதல்ல அது அவங்கவங்க நெஞ்சை விட்டு போகணும். அவனுக்கு நிலாவைப் பார்த்ததும் ஆசை. அந்த சாபம் தன்னை விட்டுப் போகும்ன்னு நம்பினான். அதனால போயிடுச்சி. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆனா உண்மை யாருக்கு தெரியும்.?" எனக் கேட்டான்‌.​

எதிரே இருந்த கன்ட்ரக்ஷன் பில்டிங்கை பார்த்த சௌமியா "சின்னவன் எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியல.." என்றாள்.​

"ஈவினிங் கூட்டி வரேன்னு நிலா போன் பண்ணா.." என்றான்.​

சௌமியா சிவா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் பெண். சின்னவன் பையன்.​

பையனை இன்னும் பள்ளியில் சேர்த்திருக்கவில்லை. அதனால் அடிக்கடி அத்தை வீட்டுக்கு போய் விடுவான்.​

இவர்கள் தங்களின் பையனை பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அகிராவின் வீட்டில்..​

சிவாவின் மகன் பேப்பரில் பூ வரைந்து எடுத்து வந்து அத்தையிடம் நீட்டினான்.​

தேநீருக்கான காய்ந்த மூலிகை இலைகளை சேகரித்துக் கொண்டிருந்த நிலா "அத்த.." என்ற குரலில் திரும்பினாள்.​

அவளின் மருமகன் "பூ.." என்று பேப்பரை நீட்டினான்.​

வாங்கி பார்த்தவள் "க்யூட்டா இருக்கு.." என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளினாள்.​

"பாப்பாவுக்கு.." என்று சொல்லி பேப்பரை அவளின் வயிற்றுக்கு நேராக காட்டினான்.​

நிலா குலுங்கி சிரித்தாள். "இதை நீ பாப்பாவுக்காக வரைஞ்சியா?" எனக் கேட்டாள்.​

ஆமென்று தலையாட்டினான் அவன்.​

"பாப்பா பிறந்து வளர்ந்த பிறகு இதை காட்டிக்கலாம்.." என்று சொன்னாள்.​

அவனும் தலையாட்டினான்.​

நிலா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.​

வாழ்க்கையே அதிசயம். வாழ்க்கையே இரகசியம். அந்த அதிசயத்தை வாழ்ந்து பார்த்துதான் இரகசியம் என்னவென்று அறிய வேண்டும்.​

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இவளும்தான் ஒரு காலத்தில் நம்பினாள். ஆனால் சில வருடங்கள் முன்னால் உடம்பு முழுமையாக குணமடைந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.​

அதன் பிறகு சில ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்று சொன்னாள் நிலா. ஆனால் அகிரா நம்பினான். "நடக்க வேண்டிய நேரத்துல எல்லாமே நடக்கும். கிடைக்க வேண்டிய நேரத்துல எல்லாமே கிடைக்கும்.." என்றான். அவன் நம்பியது போல் இதோ இப்போது கர்ப்பம் இவள்.​

அகிராவும் நிலாவும் தனி வீடு கட்டிக் கொண்டார்கள். மாடர்ன் ஹவுஸ். எல்லாமே ஹைடெக். ஆனால் தோட்டம் இயற்கை விவசாயத்தோடு இருந்தது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இவள் ஒரு ஜப்பான்காரியாகவே மாறி விட்டாள். அதற்காக தன் கலாச்சாரத்தை அவள் தொலைக்கவும் இல்லை. வாழ்க்கைக்கு எதெல்லாம் தேவையோ அது எந்த கலாச்சாரத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டாள்.​

மாலை நேரம்..​

அண்ணன் குழந்தைக்கு பால் கோப்பையை கொடுத்து விட்டு இவள் மூலிகை தேநீரோடு அமர்ந்தாள்.​

"வண்ணி.." என்று உள்ளே ஓடி வந்தார்கள் அவளின் குட்டி கொழுந்தனும் குட்டி நாத்தனாரும்.​

பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு மாமியார் கர்ப்பம் ஆனதே இவளுக்கு ஆச்சரியம்தான். அந்த மாமியார் இரட்டை குழந்தைகளை பெற்றது இன்னும் ஆச்சரியம்.​

இரண்டு பேருக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அண்ணி என்பதைதான் வண்ணி மண்ணி ஆண்ணி என்று விதவிதமாக அழைப்பார்கள்.​

இவளுக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும்.​

அம்மாவையும் மாமியாரையும் கூட பிடிக்கும். அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி ஜப்பான் வருகிறாள். அவளுக்கு பிளைட் பேருந்து போலாகி விட்டது. ஆனால் இப்போதும் மகன் மீதுதான் அவளுக்கு அன்பு அதிகம்.​

அதற்காக நிலா கவலைப்படுவதில்லை. அன்பு கிடைக்காத ஒற்றை கதவை பார்த்து நிற்க அவளுக்கு விருப்பம் இல்லை. அன்பில் அவளுக்காக அரண்மனைகளே திறந்து கிடந்தன. அதிலும் அகிராவின் உள்ளம் அரண்மனை அல்ல. பிரபஞ்சத்தை விட பெரியது. அப்பாவின் அன்பும் சௌமியாவின் அன்பும் மாமனாரின் அன்பும் கூட அளப்பரியதுதான்.​

அண்ணன் கூட நிறைய மாறி விட்டான். நிறைய பாசமாக இருக்கிறான். இப்போதைய மனநிலைக்கு தங்கைக்காக எதையும் செய்வான்.​

நிலாவுக்கு எல்லாம் இருந்தது. இல்லாததை கொண்டு வர அகிரா இருந்தான். இனி வேற என்ன தேவை?​

கொழுந்தன் மற்றும் நாத்தனாருக்கு ஸ்நாக்ஸை தந்தாள் நிலா. அவர்கள் சிவாவின் குழந்தையோடு சேர்ந்து விளையாடி விட்டு தங்களின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.​

கணவன் வேலை முடித்து வந்ததும் அண்ணன் குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் இவள்.​

காரை ஓட்டிக் கொண்டிருந்த அகிரா "உன் அப்பா ஊருக்கு வர சொல்றாரு. போயிட்டு வரலாமா?" எனக் கேட்டான்.​

இவள் வயிற்றை தொட்டு பார்த்தாள். ஏழாம் மாதத்திற்குள் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம். அதற்கு மேல் வீட்டை விட்டு நகர கூடாது என்ற முடிவில் இருக்கிறாள்.​

"போலாம் அகி.." என்றாள்.​

சிவாவின் வீட்டு கதவை திறந்தான் அகிரா.​

சமைத்துக் கொண்டிருந்தான் சிவா. சௌமியா மகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லி தந்துக் கொண்டிருந்தாள்.​

இவர்களை கண்டதும் "மாமா.." என்று எழுந்தோடி வந்து கட்டி கொண்டாள் சிவாவின் மகள்.​

அவளை அள்ளி தூக்கிய அகிரா "ஸ்கூல் எப்படி போகுது?" என்று கேட்டான்.​

"ஜாலியா போகுது.." என்றாள் அவள்.​

சிவா இவர்கள் வருவார்கள் என்று தெரிந்துதான் உணவை சேர்த்து சமைத்திருந்தான்.​

இரவில் ஆறு பேருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்.​

"இஷாமு அவனோட எல்லா சொத்தையும் டிரெஸ்டுக்கு எழுதி வச்சிட்டான். நேத்து நியூஸ் வந்தது.." என்றான் சிவா.​

அகிரா ஆச்சரிய பார்வை பார்த்தான். "எனக்கு தெரியாது. நீ சொல்லிதான் தெரியும்.." என்றான்.​

"அட்லீஸ்ட் அந்த குடும்பத்துல அவனாவது திருந்தினானே!" என்றவன் தங்கையின் முகம் பார்த்தான்.​

"ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான். இதை அவன் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.​

"இப்போதைக்கு எதுவும் இல்ல.." என்றவள் குழந்தையோடு விளையாடி விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.​

செல்லும் வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவள் மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இவன் அவளை தன் டேப்பில் படமாக வரைந்துக் கொண்டிருந்தான். அவனின் பொழுதுப்போக்கு இதுதான். வான்நிலாவை எப்போது பார்த்தாலும் அதிசயமாகதான் தோன்றும். இவனுக்கும் இந்த நிலா ஆச்சரியம்தான்.​

அவள் அனைத்தையும் எடுத்து முடித்ததும் இவன் அவற்றை பில் போட்டு வாங்கினான். கொண்டு போய் காரில் வைத்தான்.​

இவள் அவனின் ஓவியத்தை ரசித்தாள்.​

"போலாம் மூன்.." அழைத்தான்.​

கார் பயணப்படுகையில் வானம் பார்த்தாள். நிலவு கீழ்வானத்தில் உதித்தது.​

"இந்த நிலா அழகா இருக்கு.." என்றாள்.​

அவன் இவளை திரும்பி பார்த்து விட்டு "என் நிலவோட அளவுக்கு இல்ல.." என்றான்.​

இவள் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் தோளில் முகம் புதைத்தாள்.​

விழிகளில் நேசம் பிறந்து, பேச்சினில் காதல் வளர்ந்து இப்போது காதலில் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது.​

இவர்களின் காதல் வளர்பிறை நிலவை போல்தான் வளரும்‌. அதில் எந்த சந்தேகமும் இல்லை.​

அகிராவின் வானில் நிலவும் அவளே. விண்மீனும் அவளே. சூரியனும் அவளே. காதல் தேசத்தில் ராணியும் அவளே.​

சிவா தன் மகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்து கட்டிலில் இருந்த அவனின் மகன் ஏற்கனவே உறங்கி போயிருந்தான்.​

கொட்ட கொட்ட விழித்திருந்த மகள் "டாடி.. ஒரு டவுட்.." என்றாள்.​

"என்னம்மா?" என்றான் அவள் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.​

"உடன்பிறப்பு ஆபத்தான நிலையில் இருக்கும்போது செலவு பண்ணணுமா கூடாதா?" என்று கேட்டாள்.​

"நமக்கும் கில்ட் வர கூடாது. அவங்களுக்கும் ஆபத்து வர கூடாது. நம்ம பணமும் செலவாக கூடாது. அவங்களுக்கும் கடனாக கூடாது.." என்றான்.​

"அப்படின்னா என்ன பண்றது?" எனக் கேட்டாள் அந்த சிறுமி.​

"இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கணும். சிம்பிள் மேட்டர். எந்த உறவும் உடையாது. ஆபத்து வந்தா நமக்கு கடனும் ஆகாது.." என்றான்.​

இவள் தந்தையை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தாள். "சூப்பர் டாடி.." என்றாள்.​

"இப்ப நீ சமத்தா தூங்கு.." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க வைத்து விட்டு எழுந்தான்.​

தனது பெட்ரூமுக்கு வந்தான். சௌமியா தலை நிறைய எண்ணெய் வைத்திருந்தாள். பாவாடை சட்டையை அணிந்திருந்தாள்.​

இவன் கட்டிலில் அமர்ந்தான்.​

அவள் கண்ணாடி முன்னால் நின்று தன் எண்ணை தலையை வாரு வாரென்று வாரி கொண்டிருக்க, "போதும்டி வாடி.." என்றான் இவன்.​

திரும்பி பார்த்தவள் "யாருடா நீ? எதுக்கு என்னை கூப்பிடுற? வில்லேஜ் கேர்ள்ன்னு என்னை ஒன் நைட் ஸ்டேன்ட்க்குதானே கூப்பிட்ட? இப்ப எதுக்கு மறுபடியும் கூப்பிடுற?" எனக் கேட்டாள்.​

இவன் எழுந்து போய் அவளின் இடையோடு அணைத்தான்.​

"தாலி கட்டியிருக்கேன். பல பேர் பார்த்திருக்க பயம் இல்லாம கட்டி இருக்கேன்.." என்றான்.​

"எனக்காக நீ பண்ணது அது ஒன்னுதான்.." என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இந்த கிஸ் கணக்கு இல்லையா?" என அப்பாவியாக கேட்டான்.​

"எண்ணெய் வழியும் முகம். கிஸ் பண்ணாத.." என்றாள்.​

அவளை அள்ளித் தூக்கியவன் "எப்படி இருந்தாலும் இந்த கிராமத்து சிலைதான் எனக்கு பிடிக்கும்.." என்றான்.​

அவளை கட்டிலில் கிடத்தினான்.​

"ஆ.. கால் வலி.." என்று கத்தினாள்.​

இவன் அவளின் பாதம் பிடித்து விட ஆரம்பித்தான்.​

அவன் முகத்தை பார்த்தாள் இவள்.​

பன்னிரெண்டு வருடங்களில் நிறைய மாறி விட்டான். எங்கேயும் எப்போதும் இவளை விட்டு தந்ததே இல்லை. இவள் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறாள். அவன் தன் தாய் தந்தைக்கு பணம் அனுப்புகிறான். பெற்றவர்களை கூட பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவன் இப்போதெல்லாம் இந்தியா செல்லும்போது மாமனார் மாமியாருக்கும் சேர்த்து பொருட்களை வாங்கி போகிறான்.​

ஏதோ ஒன்றாக கையில் கிடைத்தான். இவள் தனக்கேற்றவனாக மாற்றிக் கொண்டாள். வளைந்துக் கொடுக்கும் மனம் அவனிடம் இருந்தது. வளைத்துக் கொள்ளும் திறமை இவளிடம் இருந்தது. இப்போது இவர்களுடையது ஒரு ஹேப்பி ஹோமாக இருக்கிறது.​

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை மட்டும் கற்று தருகிறான். என்ன செய்ய, விடலையின் மனதும் தந்தையின் மனதும் ஒன்று இல்லையே! காலம் அனைத்தையும் கற்று தந்துக் கொண்டிருந்தது. இவனும் நல் மாணவனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான்.​

இந்த காதல் வேட்கை மட்டும்தான் தீரவே இல்லை. ஏனெனில் சௌமியாவிடம் அவனுக்கான பொக்கிஷம் பிரபஞ்சம் அளவுக்கு இருந்தது. அதனால் இந்த காதல் வேட்கை இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா அவனுக்கு முடியலன்னா என்ன மக்களே நாம கதையை முடிப்போம்..​

முற்றும்..​

பிரதிலிபியில் கமெண்ட்ஸூக்கு அடிக்ட் ஆகிட்டேன்ப்பா. அதனால் இந்த ஆறு வருசமா பிரதிலிபி நட்புகளை விட்டுட்டு தனியா என்னால கதையே எழுத முடியல. எத்தனையோ முறை போட்டிக்காக, புத்தகத்துக்காகவெல்லாம் எழுத டிரை பண்ணி பாதியில் தோத்து போய் கதையை நிறுத்தி இருக்கேன்.. ஆகவே இந்த விசயத்தில் இது என் கன்னி முயற்சி. கதை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல. ஏதாவது குறைகள் இருந்தா இந்த ஒரு கதைக்கும் என்னை மன்னிச்சிடுங்கப்பா 🙏 இங்கே இப்போதைக்கு ரீரன் மட்டும் வரும். ஆகஸ்டுக்கு மேல இங்கே புது கதை தரேன். உங்களின் ஆதரவை மறக்காம கொடுங்க. நன்றிகளுடன் உங்கள் செவ்வந்தி துரை.​

Super story writerye.... Romba pidichadhu.... Next nee story ku waiting....
 
Nice story ...sis How can you write a story like this? You are very intelligent. I am your biggest fan. So nice and write many storys God bless you....
 
Back
Top